உலக சரித்திரத்தின் போக்கையே தன் பக்கம் திருப்பியவர், ஒரு இனத்தையே தனியொருவனாக நின்று அழித்துக் காட்டியவர், உலக வல்லரசுகள் பல எதிர்த்தபோதும் கூட தனது கொள்கைளில் இருந்து சிறிதும் நெறி தவறாது நின்றவர் அடோல்ப் ஹிட்லர். உலக நாடுகள் அனைத்தையும் ஒரு மகா யுத்தத்தில் கொண்டுவந்து நிறுத்திய ஹிட்லர் எதனை எதிர்பார்த்து இந்த யுத்தத்தை ஆரம்பித்தார்? அவரின் கொள்கைகள் தான் என்ன? இவ்வாறான பல கேள்விகளுக்கான பதிலை சொல்லும் புத்தகம் தான் மெயின் கேம்ப். இந்தப் புத்தகம் ஹிட்லரின் வரலாறை கூறவில்லை. இதில் அவரின் கொள்கைகள், ஜேர்மன் சோசலிசம், முதலாம் உலக யுத்தம் பற்றிய அவரின் கண்ணோட்டங்கள் போன்ற கருத்துக்களை கூறுகின்றன. மெயின் கேம்ப் இதன் ஜெர்மன் மொழி உச்சரிப்பு மைன் கம்ப் (mein kampf) எனது போராட்டம் அல்லது எனது யுத்தம் என்று பொருள்படும் தலைப்பில் தன் சுயசரிதை மற்றும் தேசிய பொதுவுடமைக் கட்சியின் கொள்கை விளக்கம் இரண்டையும் உள்ளடக்கி அடோல்ப் ஹிட்லர் எழுதிய புத்தகமே மெயின் கேம்ப். இது இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டது. முதல் தொகுப்பு 1925 லும், இரண்டாம் தொகுப்பு 1926-ம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. 1925 லிருந்து 19...
Comments
Post a Comment